கலிபோர்னியா காட்டுத்தீயால், ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.…
பல்லடம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கனும்: அண்ணாமலை!
பல்லடம் 3 பேர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை வைத்தார். திருப்பூர்…
முட்டாளாய் இருப்பதும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான்: திருமுருகன் காந்தி!
முட்டாளாய் இருப்பதும், சீமானின் ரசிகனாய் இருப்பதும் ஒன்றுதான். இருவரையும் யாராலும் காப்பாற்ற முடியாது என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்…
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேசுவரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி…
ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி: கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என தண்டலம் அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற…
ஆளுநரை தரக்குறைவாக பேசும் திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது: டாக்டர் கிருஷ்ணசாமி!
“சட்டசபையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஜனநாயக முறையில்தான் ஆளுநர் கேட்டுள்ளார். ஆனால், திமுக அரசு, ஆளுநர் மீது அவதூறு…
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி!
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில்,…
பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன்: அண்ணாமலை!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை…
ஆளுங்கட்சி, சபாநாயகரோடு முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?: எடப்பாடி பழனிசாமி!
சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும்…
முன்பு பெரியாரை ஆதரித்தபோது தெளிவு இல்லை. இப்போது தெளிவு வந்துவிட்டது: சீமான்!
“முன்பு பெரியாரை ஆதரித்தபோது தெளிவு இல்லை. இப்போது தெளிவு வந்துவிட்டது” என்று கூறியுள்ளார் சீமான். கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நாம்…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
யுஜிசி விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம்!
சட்டப்பேரவையில் யுஜிசி விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல்…
சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது: வன்னி அரசு!
சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில்…
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு: பொதுமக்கள் 5,000 பேர் மீது போலீசார் வழக்கு!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மதுரை நோக்கி 20 கிமீ நடைபயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்திய 5,000-க்கும் அதிகமானோர் மீது போலீசார்…
ஜன. 22-ல் விசாரணைக்கு ஆஜராக கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத் துறை சம்மன்!
அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்த நிலையில், விசாரணைக்காக ஜன. 22-ல் சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.…
யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை தி…
