காங்கிரஸை தமிழகத்தில் முதன்மையான கட்சியாக மாற்றும் இலக்கை அடைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ்…
Category: தலைப்பு செய்திகள்
குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும் திமுக அரசு: அண்ணாமலை!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் திமுக அரசு தயாராக…
பொங்கல் நாட்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு: சசிகாந்த் எம்பி கடிதம்!
பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பருவத் தேர்வுகள்…
புதிய தமிழகம் தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
சனாதன அரசியல் சதியே யுஜிசி புதிய விதிகள்: திருமாவளவன்!
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என்றும், ஒன்றிய பாஜக அரசு உடனே…
முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை: டிடிவி தினகரன்!
இன்றைக்கு முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். தாம்பரம்…
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும்: அண்ணாமலை!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை என அண்ணாமலை…
பஞ்சமி நிலங்களை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்!
பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. இவற்றை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி…
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்!
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில்…
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 126 ஆக அதிகரிப்பு!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீனாவின் ஒரு பகுதியாக உள்ள…
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்!
இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை!
வெளிமாநில அதிகாரிகளை கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருப்பதாக தமிழக பாஜக…
விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: அண்ணாமலை!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை என்று பாஜக மாநில தலைவர்…
பல்கலைக்கழகங்களை காவிக்கூடாரமாக மாற்ற சதி: வேல்முருகன்!
நாட்டின் பல்கலைக்கழகங்களை காவிக்கூடாரமாக மாற்ற மோடி தலைமையிலான அரசு முயன்று வருகிறது. அதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான…
தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா?: சீமான்!
ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா? என்று நாம் தமிழர்…
‘டங்ஸ்டன்’ எதிர்ப்பு மக்களின் நடைபயண போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: எடப்பாடி கண்டனம்!
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி…
துணைவேந்தர்கள் நியமனத்தில் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடி தாக்குதல்: மு.க. ஸ்டாலின்!
“துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய…
ஹெச்எம்பிவி வைரஸ் குறித்து அச்சம், பதற்றம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
“தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள்…
