நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம்…

ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது. மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள்…

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: அதிபர் புதின்!

‘அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர்…

முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்!

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே…

பல்கலை.க்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை அண்ணா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி…

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து குறித்து தனி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்: பிரேமலதா!

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு!

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே…

கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அண்ணாமலை கைது!

தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். கோவையில்…

மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?: சு.வெங்கடேசன்!

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் பொங்கல் விடுமுறை நாட்களை குறி வைப்பது ஏன் என மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது: அன்புமணி ராமதாஸ்!

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை குறித்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை…

அம்பேத்கரின் பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி: எச்.ராஜா!

அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவருடைய கருத்துகளை பதிவு செய்ய அனுமதி மறுத்து அவருடைய பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி என விமர்சித்துள்ளார்…

தமிழகத்தில் எங்கும் கொலை; எதிலும் கொலை: எடப்பாடி பழனிசாமி!

திருநெல்வேலியில் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்தவர், நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள…

பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

பழங்குடியின பெண் எம்பி.யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை…

ஜன.6-ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ‘சட்டமன்ற கூட்டத்தொடர்…

‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல்: மு.க. ஸ்டாலின்!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். கோவை திருச்சி சாலை,…

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-க்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: விஜயதாரணி!

“நாடாளுமன்றத்துக்குள் பாஜக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது தவறானது. அப்படிப்பட்ட போக்கை கடைபிடிக்கக் கூடாது” என்று முன்னாள் எம்எல்ஏ…

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பலியான இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்து…

பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்தது தவறான முன்னுதாரணம்: வானதி சீனிவாசன்!

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு என, பாஜக தேசிய…