கனடாவில் நடைமுறையில் இருந்த ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ…
Category: தலைப்பு செய்திகள்
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்!
“தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்” என, ராஜராஜ சோழனின் சதய விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…
ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் எதிரிகளாக சித்தரிப்பது கண்டத்திற்குரியது: திருமுருகன் காந்தி!
இந்திய ராணுவத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று எப்போது முழக்கமிட்டார்கள் என்று கேள்வி எழுப்பிய திருமுருகன் காந்தி, அமரன் படத்தில் ஒட்டுமொத்த…
மத்திய அரசு தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம்…
நான் சாரசரி அரசியல்வாதி அல்ல என்பதை காலம் சொல்லும்: திருமாவளவன்
எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்…
விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
விருதுநகரில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையை நேரில்…
பிரிவினைவாதிகள் மண்ணுரிமை போராளிகளா: வானதி சீனிவாசன்!
காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை ‘மண்ணுரிமைப் போராளிகள்’ என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க…
Continue Reading
மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்?: செல்லூர் ராஜு!
மதுரையில் தனது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்டார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது,…
குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 தேர்தலில் மக்கள் விடையளிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு!
“ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்” என்று, இந்துசமய அறநிலையத் துறை…
பிரதமர் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ளவது நல்லது: செல்வப்பெருந்தகை!
“இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு” என்று…
குவெட்டா ரயில் நிலைய தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு!
குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான…
தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன: ஓ.பன்னீர்செல்வம்!
தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு புதிய எச்.டி. செட் டாப்…
ஊடக சுதந்திரம் என்பது ‘குற்றத்தை தீர்மானிக்கும்’ உரிமம் அல்ல: உயர் நீதிமன்றம்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித் துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள்…
காசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்: ஐ.நா.!
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். பலியான 70…
ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் பிரியங்கா போட்டி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
‘‘கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களம் இறங்குவதால், அக்கட்சி தனது…
Continue Reading
மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது: அமைச்சர் துரைமுருகன்!
மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பி…
மக்களை கைவிட்டால், மக்கள் விரைவில் உங்களை கைவிடும் காலம் வரும்: ஆர்.பி. உதயகுமார்!
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியை தான் காட்டுகிறது. மக்களை கைவிட்டால், மக்கள் விரைவில்…
தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…
