வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்: நடிகர் எஸ்.வி.சேகர்!

“பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். திரைத் துறையில் ‘டப்பிங்’…

இந்த சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

தேவைப்படுபவர்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காத மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை…

நாடு 2-3 நபர்களால் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி!

நாடு 2-3 நபர்களால் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும்,…

கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அவரை அதிகம் போற்றுவது நாங்களே: ராமதாஸ்!

“அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே. கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள…

திராவிட நாடு பிரிவினை கேட்பதுதான் திமுகவின் கொள்கையா?: வானதி சீனிவாசன்!

திராவிட நாடு என்ற பிரிவினை கேட்பதுதான் உங்கள் கட்சிக்கு மிகவும் பிடித்த கொள்கையா என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை…

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரலாறு காணாத பொருளாதார பேரழிவு: செல்வப்பெருந்தகை!

மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றார்கள்.…

கூட்டணியை சிதறடிக்கத் விசிகவை கருவியாகப் பயன்படுத்த சதி செய்யப்படுகிறது: திருமாவளவன்

“மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிக்கத் விசிகவை கருவியாகப் பயன்படுத்த சதி செய்யப்படுகிறது” என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை…

Continue Reading

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: எடப்பாடி பழனிசாமி!

“கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி…

அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: நெல்லை முபாரக்!

அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில்…

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த ஆஸ்திரேலியா முடிவு!

உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியா சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த உள்ளது. இப்போது அங்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச…

அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: ராகுல் காந்தி விளக்கம்!

நாக்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கையில் வைத்திருந்த சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகம் தொடர்பான பாஜகவின்…

முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருக்கிறதா என சந்தேகம்?: கே.பாலகிருஷ்ணன்

“தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!

தமிழக அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மாநிலம்…

மழை செய்தி வந்த உடனே ஆய்வுக்கு செல்ல முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார்: துரைமுருகன்!

மழை செய்தி வந்த உடனேயே ஆய்வுக்கு செல்லுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிடுகிறார். தொலைக்காட்சியிலும், ரேடியோவிலும் பயங்கரமான மழை வரப்போவதாக சொல்லிவிடுகிறார்கள் என அமைச்சர்…

மஞ்சக்கொல்லை சம்பவத்தை பிரச்சினையாக மடைமாற்ற பாமக முயற்சி: திருமாவளவன்!

“கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமக மற்றும் விசிக கொடிக்கம்ப பீடங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினையை இரு…

மேலும் அவகாசம் கேட்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்!

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது…

வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது: தமிழிசை!

“குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.”…