வினேஷ் போகத் மனு தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது: பி.டி.உஷா!

வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது, ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக பி.டி.உஷா கூறியுள்ளார். பாரிஸ்…

ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

சுதந்திர தினத்தையொட்டி இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்…

ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு!

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த…

சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.…

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர் கருணாநிதி: அண்ணாமலை!

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக சார்பில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிடமும் ஒன்று: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நமது நாட்டில் பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில், திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை ஐஐடி…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு தனது…

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்: கனிமொழி எம்பி!

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க் கட்சிகளும் அப்படி தான்…

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்: அன்புமணி!

“கோயம்பேடு பேருந்து நிலையத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

பெண் மருத்துவர் கொலை கொடூரமான செயல்: ராகுல் கண்டனம்!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வேதாரண்யம் மீனவர்களை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும்…

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக…

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ கேப்டன் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டார்.…

சிதம்பரம் நடராஜர் கோயில் முஸ்லிமை நியமிப்பார்களா?: தமீமுன் அன்சாரி!

இந்திய ராணுவம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக வக்ஃபு வாரியத்திற்கு அதிக சொத்துகள் இருக்கின்றனவா? அந்தத் தகவல் உண்மையானதா என்பது…

பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 20ம்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. அத்துடன், ஆகஸ்ட்…

தயாரிப்பு செலவை ஈடுகட்டவே பாடப் புத்தகங்கள் விலை உயர்வு: அன்பில் மகேஸ்!

“பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக…