கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான்: அமைச்சர் சேகர்பாபு!

சீமான் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசுவார். கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான் என்று அமைச்சர்…

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் மௌனம்: ஆர்.பி.உதயகுமார்

முல்லைப் பெரியாறு குறித்து கேரளா அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா?.…

தமிழ் புதல்வன் திட்டமெல்லாம் ஒரு திட்டமா: சீமான்!

நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் அவர்களுக்கெல்லாம் அறிவு இருக்காது என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாம்…

அமைச்சர் அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்த அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா!

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன்,…

திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்?: சீமான்!

திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? உங்கள் கனவில் வந்து எனக்கு மாநாடு நடத்துங்கள் என முருகன் உதித்தாரா? உண்மையிலேயே முருகனுக்கு…

துங்கபத்ரா அணையின் மதகு உடைப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?: ராகுல் காந்தி!

“செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பாகள்?…

அதிக மகசூல் தரும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை…

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவை 120 அடியாக குறைக்கக் கோரி மனு!

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவை 142 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க கேரள, தமிழக அரசுகளுக்கும், சட்டபூா்வ துறைகளுக்கும்…

மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது: அன்புமணி

“நடப்பாண்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை…

பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: திருமாவளவன்

பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தி ஆக.13-ல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித்…

மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுகிறது: எடப்பாடி பழனிசாமி!

கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம்…

ஹுண்டன்பர்க் பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்: அண்ணாமலை!

பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர்…

ஆக. 12 முதல் 15 வரை மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி அணிவகுப்பு: செல்வப்பெருந்தகை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ்…

துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் இன்று…

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயம்…

நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க.. ஆனால், அறிவே இருக்காது: தா.மோ.அன்பரசன்!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக அரசியலுக்கும் திராவிட இயக்கத்திற்கும் திரைத் துறைக்கும் மிக…