பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி!

பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி…

ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்யவேண்டும்: ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான், இந்த தொழில் காலத்தை கடந்து நிற்கும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.…

விளையாட்டு வீரர்களை பழி வாங்கும் மோடி அரசு: செல்வப் பெருந்தகை!

உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு அநீதியை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்-க்கு வழங்கி இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்!

“ஜெயலலிதாவை தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.…

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு!

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின்…

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர்…

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தூய்மைப் பணியாளரின் மகளான துர்கா, நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என்றும், கல்விதான் ஒரு…

மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்பு வாரிய திருத்தச்சட்டம்: சீமான்!

பாஜக அரசு மக்களவையில் புதிய வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது எனவும், இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில…

தமிழகத்தில் தொடரும் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புகளுக்கு அண்ணாமலை கண்டனம்!

“தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க…

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி!

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது…

காசாவில் உடனடி போர் நிறுத்தம்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ்…

உக்கடம் சந்திப்பு மேம்பால பணிகள் 88% திமுக ஆட்சியில் தான் நடந்தது: அமைச்சர் எ.வ.வேலு!

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதி வரையிலான மேம்பாலப் பணிகளில் 88 சதவீதம் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டது…

தா.மோ. அன்பரசனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மக்கள் செல்வாக்குப் பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ள அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு கடும் கண்டனம்…

Continue Reading

தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடி தேவை: அன்புமணி

தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடி தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை…

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க இதை செய்யனும்: கனிமொழி எம்பி!

திமுக எம்பி கனிமொழி நடிகர் விஜய் சினிமாவை போல் அரசியலிலும் ஜொலிக்க இதை செய்தால் போதும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழக…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை…

ஜெயலலிதாவைப் பற்றி இழிவாகப் பேசிய அமைச்சர் அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்: வளர்மதி!

தனது அமைச்சர் பதவியைக் காக்க, தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி இழிவாகப் பேசிய திமுக…

Continue Reading

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்: கங்கனா ரனாவத்!

“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும்,…