வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன்…
Category: தலைப்பு செய்திகள்
முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது!
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சிலை கடத்தல்…
ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது. முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.…
மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு…
மோடி, அமித்ஷா மீது வழக்கு போடுவேன்: சுப்பிரமணியன் சுவாமி!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்…
தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை: அண்ணாமலை
ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட…
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வெற்றி: திருமாவளவன்!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்,…
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!
வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். தீர்ப்பு நாளை இரவு…
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா?: அன்புமணி
அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக…
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது: ஜி.கே.வாசன்
“ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்”…
வயநாடு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி!
“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…
வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிர்மலா சீதாராமன்!
வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு…
அரசு மருத்துவரின் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?: சீமான்
கொரோனோ பெருந்தொற்று பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…
கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை: எஸ்.பி.வேலுமணி!
கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்…
தேர்வு மைய குளறுபடிகள் ‘நீட்’ ரத்து செய்ய இன்னொரு எடுத்துக்காட்டு: அன்புமணி
“இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில்…
மீனவர்களின் நீண்டநாள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அரசால்…
வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள…
போக்குவரத்து துறையினருக்கு பணப் பலன்களை உடனே தர வேண்டும்: அண்ணாமலை!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி…
