திமுக அகராதியில் சீரமைப்பு என்றால் கட்டண உயர்வு எனப் பொருள்: ஓ.பன்னீர்செல்வம்!

“திமுகவின் அகராதியில், நியாயமாக நிர்ணயிக்கப்படும், சீரமைக்கப்படும் என்றால், அதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்றுதான் பொருள். இதுதான் திராவிட மாடல் போலும்” என்று…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு…

கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப்…

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை: ஓ.பன்னீர்செல்வம்

சட்டம் – ஒழுங்கை சீரமைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்…

வக்பு சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்டத்திருத்தம் மசோதா தாக்கல் விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு உள்நாட்டுச் சதி காரணமா?: முத்தரசன்!

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…

கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

மத விவகாரங்களில் மத்திய அரசு அதீத ஆர்வம்: மாயாவதி!

மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்பு விவகாரங்களில் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் பலவந்தமாக தலையிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று…

மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள்: அன்புமணி

“ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை…

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆக.12-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற வெறிச்செயலை கண்டித்து வரும் ஆக.12 திங்கள்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…

பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் குற்றவாளி…

கச்சத்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்து இலங்கை!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்…

இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது: திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவால் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

வேதாரண்யம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள்…

வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வஃக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, 13-ம் தேதி முதல்வர் கூட்டியிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என பாமக…

வக்பு வாரிய சட்டத் திருத்தம் மனித இனத்திற்கே எதிரானது: கனிமொழி

வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல்…