பரிதாபமான நிலையில் ரெயில் சேவை: தயாநிதி மாறன்!

ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை-ஹவுரா அதிவிரைவு ரெயிலில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.…

காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு…

மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு அளித்துள்ளார். மக்களவைத்…

சட்டமன்ற கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

சட்டமன்ற கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார். பட்ஜெட் மானியக் கோரிக்கைகள்…

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை!

‘எஃகு கோட்டை போல் இருக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் நிச்சயம் நிறைவேறாது’ என…

அதிமுகவில் இணையும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது: டிடிவி தினகரன்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுகவின் பி டீமாகத் தான் செயல்பட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர்…

மாஞ்சோலை பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் கடிதம் பெறும் பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க…

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கவிநாடு…

நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்,” என்று…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில்…

குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

மேட்டூர் அணை இன்று(ஜூன் 12) திறக்கப்படாத நிலையில், நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு…

முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து…

தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ…

விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம்: டிடிவி தினகரன்!

“தமிழகத்துக்கான காவிரி நீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம். கூட்டணி தர்மத்திற்காகவும்,…

எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்: ராகுல்!

வயநாடு அல்லது ரேபரேலி எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன் என மூத்த காங்கிரஸ் தலைவர்…

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் கூடுகிறது!

வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம்…

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே தமிழகத்துக்கு பொற்காலம்: மு.க.ஸ்டாலின்!

‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன்…