நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்: சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ஜார்க்கண்ட் மாநில…

தமிழக அரசு ‘நீட்’ கல்வியை அரசியலாக்க வேண்டாம்: ஜி.கே.வாசன்!

‘நீட்’ கல்வியை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

தொகுதிகளில் எல்லாம் டெபாசிட் இழந்தோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?: ஈவிகேஎஸ்!

“தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமா.. ஏற்கனவே தனித்து நின்று தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழந்தது மறந்துவிட்டதா?” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கா அதிபராக…

விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்: அண்ணாமலை!

விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களுக்கு…

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு சதி: அன்புமணி!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி…

தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன்!

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளதாகவும், தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகவும்…

ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் பேரவைக்…

இந்தியர்கள் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது: கங்கனா ரணாவத்!

இந்தியாவில் அதிக நேரம் வேலை செய்வதை இயல்பாக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் சோம்பேறியாக இருக்கக்கூடாது என்றும் நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணாவத்…

மோடி பிரதமராக இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது: கவுரவ் கோகோய்!

நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ்…

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் இது போதாது என ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்பு!

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப்…

நீட் கவுன்சிலிங் தொடங்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

புதுச்சேரி விஷவாயு கசிவில் மூவர் உயிரிழப்பு: முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவிப்பு!

புதுச்சேரியில் ஏற்பட்ட விஷவாயு கசிவு மேலும் பரவாமல் தடுக்க ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விஷவாயு கசிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் அமல்!

“விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது” என தலைமை தேர்தல் அதிகாரி…

பிரிந்த சக்திகள் ஒன்றிணையாவிட்டால் அதிமுக ஒருபோதும் வெல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

“பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அதிமுக எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாட்டின்…

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி அறிவிப்பு!

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களவை பொதுத் தேர்தலில்…