மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம்: சீமான்

மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி…

கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும்: சரத்குமார்!

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.…

இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன்கலந்துபேசி விரைவில் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு…

குடியரசுத் தலைவரை அவமதித்த பிரதமர்: திருமாவளவன் கண்டனம்!

குடியரசுத் தலைவர் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா…

ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தாமதம் ஏன்?: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜெகன் மோகன் மீதான வழக்கில் தாமதம் ஏன்? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில்…

மீனவர்கள் பிரச்சினை அனைத்துக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை!

“இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம். வேறு யாரும் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

நாகை தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: முத்தரசன்!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…

சனாதன சர்ச்சை வழக்கு: உதயநிதி மனு மே 6-க்கு ஒத்திவைப்பு!

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி…

ராகுல் காந்தி கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம்…

அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலை காங்கிரஸுக்கு ஒரு பாடம்: பினராயி விஜயன்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல்!

மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக்…

மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு: அன்புமணி கண்டனம்!

மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.…

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை மோடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை: உதயநிதி!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை அத்தகைய தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு…

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: ராமதாஸ்

“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” என்று பாமக நிறுவனர்…

தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்: சீமான்

தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை கோ.புதூரில்…

எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர்!

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர்…

விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான்: எடப்பாடி பழனிசாமி!

விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் திருமண…