“நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது” என்று சேலத்தில் நடந்த அதிமுக…
Category: தலைப்பு செய்திகள்
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
தைவான் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.…
மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன நன்மையை செய்துள்ளது. மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி…
ஐபிஎஸ் படிச்சு எழுதி பாஸ் பண்ணியா.. இல்லைனா பாத்து எழுதுனியா: சீமான்
திருச்சியில் பிரச்சாரம் கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து…
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை: அமித்ஷா!
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான…
துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கின்றனர்: விஜய பாஸ்கர்!
வைகோவின் மகனும், மதிமுக திருச்சி வேட்பாளருமான துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…
இலங்கையைக் கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை: மு.க.ஸ்டாலின்!
“பிரதமர் மோடி இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?”…
பாஜக வென்றால் நாடு பற்றி எரியும் என மக்களை மிரட்டுகிறது காங்கிரஸ்: மோடி!
‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி…
மணல் கடத்தல்: அமலாக்கத்துறை முன்பு ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம்…
கச்சத்தீவு குறித்த பச்சை பொய்யை பரப்புகின்றனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
“கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” என்று…
அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார்: எடப்பாடி பழனிசாமி!
“தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல, அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்: அண்ணாமலை
“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே” என்று பாஜக மாநிலத்…
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுகவும் பாஜகவும் துரோகிகள்தான்: ஜெயக்குமார்
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எப்படியோ துரோகம் செய்து விட்டது, தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், கச்சத்தீவை தற்போது எங்களுக்கு கொடுங்கள் என…
மகளிருக்கு காலையில் வழங்கும் பணம் இரவு கஜானாவுக்கு திரும்புவதே திராவிட மாடல்: ஜி.கே.வாசன்
மகளிருக்கு காலையில் அரசு வழங்கும் பணம், இரவு டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு திரும்புவது தான் திராவிட மாடல் ஆட்சி, என தமிழ்…
பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது: அதிஷி!
“பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக,…
சென்னைக்கு அளித்த சிறப்பு நிதி ரூ.5000 கோடி என்ன ஆனது?: நிர்மலா சீதாராமன்
“சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு…
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்!
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்…
உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது: எடப்பாடி பழனிசாமி!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம்…
