சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15-ம் தேதி…
Category: தலைப்பு செய்திகள்
விஷப் பாம்பைக் கூட நம்பலாம்.. பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி!
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது”…
அம்பானி, அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார்: கனிமொழி!
அம்பானி அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை…
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல் முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மீது போலீசார் இப்போது வழக்குப்பதிவு…
மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின்!
“சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு…
பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் வந்தது: பிரேமலதா!
“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் வந்தது. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் சோனியா காந்தி!
காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் அஸ்வின்…
கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிய…
இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.அரசுதான்: எடப்பாடி பழனிசாமி!
இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூர் தோரணம்பட்டியில் கரூர் தொகுதி அ.தி.மு.க.…
ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது: கமல்ஹாசன்!
“ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம்” என்று மநீம தலைவர்…
பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்: மு.க. ஸ்டாலின்!
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள், என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார். அது…
Continue Reading
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழகத்திற்கு…
வெள்ள நிவாரணம் வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.37,907 கோடி கோரிய நிலையில், இதுவரை…
பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐதான்: மு.க.ஸ்டாலின்!
பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவில்…
அதானி, அம்பானி சொத்துகளை குவிக்க துணைபோனவர் நிர்மலா சீதாராமன்: செல்வப்பெருந்தகை
“தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துகளை…
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…
அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள்: அண்ணாமலை!
முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள் என தமிழக…
வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களை வெறும் வாக்காளர்களாக பார்க்காமல்,…
