ஓ. பன்னீர் செல்வம் கட்சியை அழிக்க பார்க்கிறார்: ஜெயக்குமார்!

லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓ பன்னீர் செல்வம் பேசிய நிலையில், தொண்டர்களை குழப்பவே ஓ.…

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி பிப்.8-ல் ஆஜராக உத்தரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாம் தமிழர்…

நாட்டின் எல்லை பாதுகாப்பில் சமரசம் கிடையாது: அமித்ஷா

நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார். டெல்லியில்…

இலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: முத்தரசன் கண்டனம்!

அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவைத்துள்ளது. இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ்…

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பாவம்: ஓ.பன்னீர்செல்வம்!

‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, நான் செய்த பாவம்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.…

தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி: அண்ணாமலை

“தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. திமுக அரசு கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கும் தெரியும்” என்று…

ஆ.ராசாவை கண்டித்து பிப்.9-ல் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

“ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுக சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி, தனது தலைமையில் மாபெரும் கண்டன…

தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது: திருச்சி சிவா!

நாடாளுமன்றத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன.31ஆம் தேதி குடியரசுத்…

எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது: சீமான்!

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்காமல் எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக என்.ஐ.ஏ. சோதனைகளுக்கு அக்கட்சியின் தலைமை…

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில…

ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவில் கட்டுவதா?: சீமான் கண்டனம்!

தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: அண்ணாமலை

2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று…

என்னை பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது பிடிக்கவில்லை: உதயநிதி

பட்டப்பெயர் வைத்து தன்னை கூப்பிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் சின்னவர் என்று அழைக்க வேண்டாம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.…

அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை; நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்: துரைமுருகன்

எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.…

பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை: கபில் சிபல்!

பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.…

நிதிநிலை அறிக்கையில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“தமிழக மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் மத்திய…

Continue Reading

‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம்!

சாதி, மதமற்றவர் எனும் சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்…