சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி…
Category: தலைப்பு செய்திகள்
உயர்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக சதி: கே.பாலகிருஷ்ணன்!
உயர்கல்வித்துறையில் இடஒதுக்கீட்டுப் பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால் அவற்றை பொதுப்பிரிவுக்கு வழங்கலாம் என்ற யுஜிசியின் வரைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
பாஜக உடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை: ஜெயக்குமார்
பாஜக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்திய அளவில் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க…
ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி: அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும்,…
ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது: டிடிவி தினகரன்
ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம்…
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: ராமதாஸ்!
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் ஏழைக்குடிசைகள்: ஆளுநர் ரவி!
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற…
தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று தஞ்சையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள்: சீமான்
நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள் என பாஜகவுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி…
இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது. நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி…
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது: ராகுல்காந்தி
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ்…
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும்: சீமான்
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…
பாஜக இல்லை என்றால் இன்றைக்கு திமுகவே இல்லை: வானதி சீனிவாசன்
பாஜகவை நம்பிதான் இன்றைக்கு திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக இல்லை என்றால் திமுகவின் அரசியலே இல்லை என்று வானதி சீனிவாசன்…
நாளைய தமிழகத்தை உருவாக்குவதே இந்த யாத்திரையின் நோக்கம்: அண்ணாமலை!
நாளைய தமிழகத்தை உருவாக்குவதே என் மண் என் மக்கள் யாத்திரையின் நோக்கம் என்று அண்ணாமலை கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…
முதலீடுகளை கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் புறப்பட்டார்!
வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக…
மூழ்கும் தமிழ்நாடு மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை: அன்புமணி
மின்கட்டண உயர்வால் ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் இழப்பு குறையவே இல்லை.. எனவே மூழ்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம்…
மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை: கவர்னர் ரவி!
மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நேதாஜி பிறந்த நாளின் போது…
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு!
சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் இசட்…
