பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக…
Category: தலைப்பு செய்திகள்
குரூப் 4 தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டு இருப்பது அநீதி: டிடிவி தினகரன்!
குரூப் 4 தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டு இருப்பது இதற்காக தயாராகி வரும் லட்சக்கணக்கானோருக்கு செய்யும் அநீதி என அமமுக பொதுச்செயலாளர்…
இந்து அல்லாதோர் பழனி கோயிலுக்குள் நுழைய உயர்நீதிமன்றம் தடை!
பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது என்றும், அவர்களை கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…
கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை!
கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு ஆழப்புழா நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி…
பாஜக அரசை வீழ்த்துவதை தவிர வேறு வழியேயில்லை: வைகோ!
பாஜக அரசை வீழ்த்தினால் மட்டுமே போராடிப் பெற்ற உரிமைகளையும், சமூக நீதியையும் பாதுகாக்க முடியும் என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது: முதல்வர் ஸ்டாலின்!
உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம்…
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத விஷயம்: சேகர்பாபு
“பாஜக யாருடைய ஆதரவை பெற்றாலும், யார் தோளில் சவாரி செய்து வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத…
விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்: சசிகலா
விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஉள்ளதாவது:- தஞ்சை உள்ளிட்ட…
மக்களுக்கு அதிக மானியம் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது: அமைச்சர் பெரியசாமி
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக தொகையை தமிழக அரசு தான் செலவிடுகிறது.…
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான்: அண்ணாமலை
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று அண்ணாமலை கூறினார். தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்…
பா.ஜனதா மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகிறது: ராகுல்காந்தி
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன. நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதே பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமாக உள்ளது…
இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை!
ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது என ஈரான் கூறுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் உளவு பிரிவினர்…
இட ஒதுக்கீட்டு முறைமையையே சிதைத்தழிக்க முயலும் ஒன்றிய அரசு: சீமான் கண்டனம்!
இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என்று…
எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்: வானதி சீனிவாசன்
“வரும் மக்களவைத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய…
ஆளுநர் ரவிக்கு மீடியா மேனியா நோய்: அமைச்சர் ரகுபதி!
கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என்று விமர்சித்துள்ள…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி…
மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடத்தப்படாது: மல்லிகார்ஜுன கார்கே!
2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.…
பொன்முடியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி…
