லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில்…

மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி…

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர் சிவசங்கர்

“கோரிக்கைகளை நிறைவேற்றித் தர இயலாது என்று கூறியவர்களுக்கு மத்தியில், நிதி நிலை சீரான பிறகு செய்து தருவதாக கூறும் தமிழக அரசுக்கு…

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடு ரூ.6.64 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நேற்று முதல் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூபாய் 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக…

Continue Reading

வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்!

உலகம் முழுவதும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார், போப் பிரான்சிஸ். உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும்…

குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது: அசாதுதீன் ஒவைஸி குற்றச்சாட்டு!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின்…

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: அமலாக்கத் துறை மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்…

5-வது முறையாக வங்கதேச பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக…

திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின்…

நான் தவழ்ந்து சென்று முதல்வர் ஆனவன், தவழ்ந்தது என் உழைப்பு: எடப்பாடி பழனிசாமி!

நான் முதல்வர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தவழ்ந்து உயர் பதவிக்கு வந்ததாக கொச்சைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார். நான் உழைத்து…

தமிழக நிதி அமைச்சர் வரி குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்: அண்ணாமலை

வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தருமபுரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…

உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித…

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடி மறுபடியும் பிரதமர் பதவிக்கு வந்தால் நம்மையும், நம் மண்ணையும் யாராலும் காப்பாற்ற முடியாது”…

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது?: ஜெயக்குமார்

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

எடப்பாடி திகார் சிறை செல்லும் ரகசியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்: ஒ.பன்னீர்செல்வம்!

இபிஎஸ் விரைவில் திகார் சிறைக்கு செல்வார் எனப் பேசியது குறித்து சொல்லும் இடத்தில் சொல்வேன் என கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்…

எல்லா விஷயத்திலும் ஒரு முழுமை இல்லாத அரசாங்கமாகவே தமிழக அரசு இருக்கிறது: தமிழிசை

தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கலைஞர்…

தற்போது பரவி வரும் கொரோனாவால் தமிழகத்தில் பாதிப்பில்லை: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்…