தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும்: திருச்சி சிவா

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி…

நாளை நடைபெறவிருந்த இண்டியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!

டெல்லியில் நாளை (டிச.6) நடைபெறவிருந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்…

மிக்ஜாம் மீட்பு பணிக்கு ஓரணியாய் திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

மிக்ஜாம் புயல், சென்னையைவிட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால், சென்னையில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மீட்பு பணிகள்…

தேர்தல் முடிவுகள் விசித்திரமானது, ஒருதலைப்பட்சமானது: மாயாவதி

தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்து பார்க்கும்போது, இந்த வினோதமான முடிவுகள், மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித்…

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது!

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று…

மழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும்: தங்கம் தென்னரசு

போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…

மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்!

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட…

அமித் ஷாவிடம் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!!

மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சென்னைக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: அண்ணாமலையிடம் விசாரித்த ஜேபி நட்டா!

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவசரமாக அண்ணாமலையை தொடர்பு…

சென்னையில் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர்: நாராயணன் திருப்பதி!

சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி!

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13…

மிசோரத்தில் ஆட்சியை பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப்…

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு!

நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு…

நிலைமை சீராகும் வரை மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆளுநர் ரவி!

மிக்ஜாம் புயல் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் “மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே…

மீண்டும் மீண்டும் மோடி அரசு: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு!

3 மாநிலங்களில் பா.ஜ.க, ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, ‛‛மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும்…

கான் யூனிஸ் நகரை விட்டு மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

காசாவின் இரண்டாவது பெரிய நகரான கான் யூனிசை விட்டு மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 7…

கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: ராமதாஸ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி…

தெலுங்கானாவில் விமானப் படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி!

தெலுங்கானாவில் இந்திய விமானப் படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…