ராகுலின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தியின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மோடி ஆட்சியை…

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்தது திமுகவினரா?: அண்ணாமலை

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது திமுகவினர் உடனிருந்தார்களா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மக்கள் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர்…

மிக்ஜம் புயல்: கட்டுப்பாட்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த…

தன்னை கடவுள் என்று நினைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் அதிகம்: அண்ணாமலை

தன்னை ஒரு பெரிய கடவுள் என்று நினைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளனர். தன்னை கடவுளாகவும், மக்களை சாமானியர்களாகவும்…

மக்களின் இதயங்களில் மோடி மட்டுமே இருக்கிறார்: அமித்ஷா

மக்களின் இதயங்களில் பிரதமர் மோடி மட்டுமே இருக்கிறார் என்று அமித்ஷா கூறியுள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த…

வாக்களித்த மக்களுக்கு நன்றி, சித்தாந்த போர் தொடரும்: ராகுல் காந்தி

தெலுங்கனாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,…

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை கே.சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,…

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் செயல்பட வேண்டும்: வைகோ

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் செயல்பட உடனே ஆவனம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக…

உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது, பாவம் காங்கிரஸ்: நாராயணன் திருப்பதி

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது, பாவம் காங்கிரஸ் என கிண்டல்…

இது தற்காலிக பின்னடைவே.. மக்களவைத் தேர்தலுக்கு தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே!

“தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்” என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

4 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க ஸ்டாலின்!

தெலுங்கனா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்: டிஜிபி அலுவலகத்திடம் புகார்!

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம். இந்த சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்…

அண்ணாமலையிடம்தான் மெச்சூரிட்டி என்றால் என்னவென்று கேட்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை…

மத்திய அரசால் பலன் அடைந்தது அதானி குடும்பம் மட்டுமே: அமைச்சர் உதயநிதி

“மத்திய அரசால் பலன் அடைந்தது அதானி குடும்பம் மட்டுமே. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட்களுக்கான ஆட்சி நடத்துகிறது” என்று திமுக…

பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது: சி.வி.சண்முகம்

தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அண்ணாமலை தான். சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.…

அனைத்து கட்சி கூட்டத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இன்று கூட்டப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த…

மோடி அரசு, மத்திய அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது: ஜெய்ராம் ரமேஷ்

மருத்துவரிடம் ரூ.20 லட்சம் பணம் பறித்ததாகக் கூறி தமிழகத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ்…