லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர்…
Category: தலைப்பு செய்திகள்
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
மிக்ஜாங் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டு…
கோவை சென்ற வைக்கோல் லாரிக்குள் 3 டன் வெடிபொருட்கள்: நாராயணன் திருப்பதி சந்தேகம்!
கோவை நோக்கிச் சென்ற வைக்கோல் லாரியில் 3 டன் வெடி பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சந்தேகம்…
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக் கூடாதா: ஆளூர் ஷாநவாஸ்
தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை அலுவலக அதிகாரிகள் ரெய்டு நடத்தும் போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு…
மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ராமதாஸ்
தமிழக அரசு சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…
அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது: ஜெயக்குமார்
அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக…
2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிகிறேன்: மோடி!
துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என…
50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம்: உதயநிதி ஸ்டாலின்
50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம். நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும்…
ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்: அதிபர் புதின்
ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர்…
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிறையில் அடைப்பு!
லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை, மதுரையைச் சேர்ந்த…
வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி: ராகுல் காந்தி
வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்…
கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு: ஃபைலை ஆளுநருக்கே மீண்டும் அனுப்பிய தமிழக அரசு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரியது தொடர்பான கோப்பை மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது…
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,…
இன்னும் 9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரவில்லை: ரிசர்வ் வங்கி!
இன்னும் ரூ.9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி மீது ஊழல் வழக்குப் பதிவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்…
மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…
சட்டப்பேரவைச் செயலருக்கு பணிநீட்டிப்பு, சட்ட விரோதம்: ராமதாஸ்!
எதிர்க்கட்சியாக இருந்தபோது கே.சீனிவாசனை, சட்டசபை செயலாளர் ஆக்க எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இன்று அவருக்கே பணி நீட்டிப்பு வழங்குவதா என…
ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்: ஆளுநர் மனோஜ் சின்ஹா!
தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்பும்போது யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக அம்மாநிலத் துணைநிலை…
