நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு…

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் மக்களுடன் சந்திப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன்…

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அசாம் முதல்வர்

முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.…

வெப்பநிலை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலர் கடிதம்

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும்…

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாநில நெடுஞ்சாலைத் துறையின் பவள…

இது தொழிலாளர்களை வாழவைக்கும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் அவர்களை வாழ வைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமைமிதத்துடன் கூறியுள்ளார்.…

பிரதமர் மோடி நாளை ஐரோப்பா நாடுகளுக்கு அரசு முறை பயணம்!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்…

கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடையாளங்களுக்கு தடை: மருத்துவர் கிருஷ்ணசாமி

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம்…

ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை: இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என விசிக தலைவர்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர…

இந்த மண் காவி மண் அல்ல. இது பெரியார் மண்: கி வீரமணி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது…

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த…

பிரதமர் மோடிக்கு நோபல் பரிசே தரலாம்!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலின்போது நாடு முழுவதும் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம்…

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம்!

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு முன்னாள் நீதிபதிகளும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்,…

40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதமாகியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி…