2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி

2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது பாஜகவின் என்டிஏ…

திண்டுக்கல் டாக்டரிடம் ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை…

தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏன் முதலிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை…

பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

அண்ணாமலைக்கு எதிராக சேலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பு. மேலும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராவதில்…

சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்: பிரதமர் மோடி

துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர்…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றும் திமுக: வானதி சீனிவாசன்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அரசுப் பேருந்துகளில் இலவசமாக…

சென்னையில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

2030ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் தொற்று முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே…

உலக பருவநிலை மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று…

அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம்: அரிந்தம் பக்ஸி

“காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும்…

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு விருது திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும்: ஜெயக்குமார்

உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள்…

திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த மழையே சாட்சி: எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. திமுக ஆட்சியின் நிர்வாக…

அதிமுக கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த மாட்டேன்: ஓபிஎஸ்

தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட்…

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை!

நேற்று இரவு சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும்…

தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில்…

சென்னை தத்தளிக்கிறது, தற்பெருமை பேசாமல் ஆக்‌ஷனை எடுங்க: வானதி சீனிவாசன்!

தலைநகரம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜர்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில்…