தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில்…
Category: தலைப்பு செய்திகள்
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: டிடிவி தினகரன்
காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார் அரசுப் பள்ளிகளில் 1 முதல்…
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: அண்ணாமலை
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம்…
மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த மணிப்பூர் ஆயுதக் குழு!
நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை…
ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுதலை!
ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்…
தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996-2001 ஆம்…
பெரியார் சிலை சேதம்: அர்ஜூன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர்…
கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடவில்லை!
பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள்…
மத்திய அரசு நிதியை ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம்!
மேற்கு வங்க மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. மேற்கு…
தென் மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழ்நாட்டில் தென் மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி துணை ராணுவ படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…
சீன வைரஸ் காய்ச்சலின் தாக்கம் இதுவரை தமிழகத்தில் இல்லை: மா.சுப்பிரமணியன்
“சீனாவின் புதிய வைரஸ் காய்ச்சல் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும்: அன்புமணி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மியாட் மருத்துவமனை தரப்பில்…
திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி
“திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல. மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான…
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா
“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக: எடப்பாடிபழனிசாமி!
கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும்…
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனக்காக…
ஓபிஎஸ்ஸால் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியல: ஜெயக்குமார்
“கட்சிக்கு துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட ஓபிஎஸ்ஸால் கட்ட முடியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு!
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.…
