அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Category: தலைப்பு செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன்
சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்…
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரண வழக்கை கைவிட்டது தமிழக போலீஸ்!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வழக்கு தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு…
மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கட்கிழமை பின்னிரவில் மேலும் 11…
இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை: முத்தையா முரளிதரன்
இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான இந்திய வம்சாவளி…
தமிழகத்தின் தலைநகராக திருச்சி தான் இருக்கணும்: அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாட்டில் தலைநகராகத் திருச்சி இருப்பது தான் சரியாக இருக்கும் என்ற திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், நிச்சயம் அது ஒரு நாள்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட்…
பாரதியார் பாடியதை தவறாக புரிந்துகொண்டு ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளார்: அண்ணாமலை
மகாகவி பாரதியார், பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடியதை, முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக நினைத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத்…
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக்…
உத்தராகண்ட் மீட்புப் பணியில் முன்னேற்றம்: தொழிலாளர்களை வெளியேற்ற ஆயத்தம்!
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.…
எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து முதல்வர் பொறுப்புக்கு வந்தவர்: மா.சுப்பிரமணியன்
“அரசியலில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர்” என டெங்கு பிரச்சினை தொடர்பாக எடப்பாடி கே.பழனிச்சாமியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
ஈரோட்டில் தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!
பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. நாடகம் ஆடுகிறது: எல்.முருகன்
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.…
இலங்கையில் இருந்து 7 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை!
இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதிகளாக வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில்…
துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்: பழ.நெடுமாறன்
தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள…
அரசியல் வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும்: துவாரகா பிரபாகரன்
அரசியல் வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகா…
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: எடப்பாடி
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க.…
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் அவல நிலையில் இருக்கிறது: அண்ணாமலை!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
