முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருவேன்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய கருத்து அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. தி பெட்ரல்…

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: ஜெயக்குமார்

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்தது என்ற வரலாற்றை தமிழக மக்கள்…

டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக்…

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வர்: பிரதமர் மோடி

தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.…

காசாவில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: போர் நிறுத்தம் நீடிக்குமா?

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர்…

Continue Reading

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பவர் கட்டால் பலியான நோயாளி: அன்புமணி

திடீர் மின் தடை காரணமாக வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த பேரவலம் இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்க துறைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் நாளை தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழக அரசும்,…

முதலமைச்சர் என்ன செய்தாலும் ஆளுநர் வேடிக்கை பார்க்கணுமா: சி.பி. ராதாகிருஷ்ணன்

“மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதை ஆளுநர்கள் வேடிக்கை…

முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை: அண்ணாமலை!

விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத, விவசாயிகள் கஷ்டம் அறியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை…

செந்தில் பாலாஜிய பார்த்தா கஷ்டமா தான் இருக்கு: வானதி சீனிவாசன்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக தலைவர்…

வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க மறுப்பது ஏன்: டிடிவி தினகரன்

முல்லைப் பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையிலும் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க மறுப்பது ஏன் என்று டிடிவி…

பிரபாகரன் என்றாவது ஒரு நாள் வருவார்: வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என்றாவது ஒரு நாள் வருவார் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 69-வது…

காவிரி ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு கருணாநிதி புதுப்பிக்கத் தவறினார: அண்ணாமலை

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததால், நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர்…

விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்: மருத்துவமனை தகவல்!

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்: அன்புமணி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

நவம்பர் 26 ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை…