புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி

ஊழல் புரிந்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி…

கும்பகோணம் வைத்தியர் கேசவமூர்த்திக்கு பின்னணியில் யார்?: ஜவாஹிருல்லா!

கும்பகோணம் அருகே, வைத்தியர் ஒருவர் இளைஞரை கொன்று புதைத்து நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், ஏற்கனவே அவருடன் நட்பாக…

குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: வீரலட்சுமி

“தமிழர்களின் பணத்தில் குஷ்பு உப்பு போட்டு சாப்பிட்டது உண்மையாக இருந்தால், கொஞ்சாவது நன்றியுணர்வும், புத்தியும் இருந்திருக்கும்” என்று தமிழர் முன்னேற்றப் படை…

கோயில் சொத்துக்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட மு.க.ஸ்டாலின் தயாரா?: எல்.முருகன்

கோயில் சொத்துகள் தொடர்பாக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் சவால்…

பா.ஜ.க. வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: ப.சிதம்பரம்!

தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளால் தேடப்படவில்லை. பா.ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று…

இரண்டாவது கட்டமாக ஹமாஸால் தாமதமாக விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்!

ஹமாஸ் இரண்டாவது கட்டமாக பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. இஸ்ரேல் காசாவுக்குள் உதவி பொருட்களுடனான ட்ரக்குகளை அனுப்புவது தொடர்பாக எழுந்த சர்சையால் கடைசி…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, சைபர் பாதுகாப்பு பிரிவுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ்…

கட்டணமில்லா பேருந்து பெண் பயணிகளிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிப்பு: ஈபிஎஸ் கண்டனம்!

நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

“இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் கடமை நாம் அனைவருக்கும் உள்ளது” என…

சுரங்கத்தில் மீதமுள்ள பகுதிகளை கைகளால் துளையிட திட்டம்: உத்தராகண்ட் முதல்வர்!

கிடைமட்டத்தில் துளையிட்டு வந்த ஆகர் இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்…

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின்…

காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டம்: அன்புமணி

“காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன்: அண்ணாமலை

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்று,ம்…

முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுங்கள்: எடப்பாடி பழனிசாமி

காவல் துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்த விடியா திமுக…

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய…

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

பாலஸ்தீனம் விடுதலை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹாமஸ் படையினர் ஏராளமான பொதுமக்களை பிணை…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்து ஆளுநர் ரவி செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும்”…