சீனாவில் குழந்தைகளிடையே H9N2 பாதிப்பு: மத்திய சுகாதார துறை விளக்கம்!

சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம்…

பரந்தூர் விமான நிலையம்: தமிழ்நாடு அரசின் அனுமதி முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: வேல்முருகன்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசின் அனுமதி முடிவு அதிர்ச்சி அளிப்பதாக…

சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும்: அன்புமணி

பெரியாரின் வாரிசு, சமூக நீதிக் கொள்கை, என்று முதலமைச்சர் வசனம் பேசினால் மட்டும் போதாது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன…

விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: திருமுருகன் காந்தி!

விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மே 18 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.…

அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்?: அண்ணாமலை!

ஐஏஎஸ் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? ஊழலை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று திமுக…

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்

பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரிக்கு வரி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்…

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை: டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது.…

கத்தாரில் இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: மேல்முறையீடு ஏற்பு!

கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல்…

திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்: மு.க.ஸ்டாலின்

“இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.…

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த…

எல்லாருக்கும் எல்லாமும் என்பது, இந்த சனானதத்தில் கிடையாது: கரு பழனியப்பன்!

பிரபல டைரக்டர், கரு பழனியப்பன் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர்…

தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

இணைய மோசடிகளை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்

தொழில்நுட்பம் என்பது ஒரு விலங்கு போன்றது. அதன் கடிவாளம் நமது கையில் இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய…

புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது!

புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது. சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வக்கீல் நோட்டீஸ்!

சபாநயகர் அப்பாவுக்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அதிமுக செய்தி தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகர்…

சேரி மொழி சர்ச்சை: குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நடிகை குஷ்பு சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்…

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது: அமைச்சர் மா சுப்பிரமணியன்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புழல்…

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: ஆர்.என்.ரவி

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய…