மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு: உதயநிதி ஸ்டாலின்

மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு…

பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும் என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும்: அன்புமணி

வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

பிரதமர் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் வந்திருச்சு: கி.வீரமணி!

இலவசங்களைக் கேலி செய்தும், சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டும் வந்த பிரதமர் நரேந்திர மோடி, இப்பொழுது இலவசங்களை வாயால் வாரி வழங்குவதற்கு…

காங்கிரஸிடம் மத்தியப் பிரதேச வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லை: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு…

சத்துணவில் அழுகிய முட்டை குறித்து கீதா ஜீவன் பதில் நல்ல காமெடி: அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள்…

காசாவில் குழந்தைகள், பெண்கள் கொலையை நிறுத்துங்கள்: ஜஸ்டின் ட்ரூடோ

காசாவில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல்…

ஒரு முதியவரை இப்படி புலம்ப வைக்கலாமா.. திமுகவே இப்படி செய்யலாமா: நாராயணன் திருப்பதி

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பேச்சை சுட்டிக்காட்டி, “ஒரு முதியவரை இப்படி புலம்ப வைக்கலாமா.. அவரது வயதுக்காவது கொஞ்சம் மரியாதை…

தமிழ்நாட்டுல இருக்குற கோயில்களை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கோங்க: சீமான்

தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களை எல்லாம் தயவுசெய்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மதுவும், கஞ்சாவும் அச்சுறுத்தல்: டாக்டர் ராமதாஸ்

மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு நபர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல் அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் அமைச்சர்…

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகளால் மக்கள் பதற்றத்தில் வாழ்கின்றனர்: ஜான்பாண்டியன்

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? என்று ஜான்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள்…

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

பெட்ரோல் குண்டு கவர்மென்ட் மேல வீச வேண்டியது.. கடவுள் மேல வீசிட்டாரு: சீமான்

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து…

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே…

மத்தியப்பிரதேச மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டனர்: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியப்பிரதேச மாநில மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச…

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…