செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றைய தினம் முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்…

திட்டங்களின் பயன்கள் முறையாக பழங்குடியினரை சென்றடையவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

முன்பு பழங்குடியினருக்கான திட்டங்களின் பயன்கள் அவர்களை முறையாக சென்றடையவில்லை என்றும், கடந்த 9 ஆண்டுகளில் அந்த நிலை மாறியுள்ளது என்றும் ஆளுநர்…

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழக…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் 56 பேர் டிஸ்மிஸ்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் 56 பேரை தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. போதிய…

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி?: எடப்பாடி பழனிசாமி

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது என்று,…

அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா?: அண்ணாமலை கண்டனம்!

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின்…

பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம்…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: சொத்து பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்து மதிப்பு பட்டியலை பெங்களூரு…

சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ

சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த…

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்க கோரி…

ஆளுநர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, திருப்பி அனுப்பும் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…

நவம்பர் 18-ல் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால், வரும் சனிக்கிழமை (நவ.18) தமிழக…

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி: ஜோ பைடன்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.…

செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது சிவசங்கர் பிடித்துள்ளார்: அண்ணாமலை

அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார். நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம்…

காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது: ராமதாஸ்

பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்: துருக்கி அதிபர்

துருக்கி அதிபர் எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு…

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஓபிஎஸ்

பாஜகவோடு கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக மாறி அக்கட்சியை முழுவதுமாக…

அமைச்சர் செந்தில்பாலாஜி மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற…