அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துணை…
Category: தலைப்பு செய்திகள்
உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான்: அண்ணாமலை
உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான். கல்லக்குடி என்றால் கருணாநிதி என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர் என…
திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை: சேகர்பாபு
திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என்றும், ஒருசிலர் விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு…
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது. உரிமைக்காக போராடும் உழவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை…
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
ராஜஸ்தானில் சி.எம். வேட்பாளரை தேடி அலைகிறார் மோடி: பிரியங்கா காந்தி
அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று…
விளை நிலங்களைப் பறிக்காதே என்றால், குண்டர் சட்டம் பாய்வதா?: பெ. மணியரசன் கண்டனம்!
தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட…
தேர்வுக் கட்டண உயர்வில் பொன்முடி விளக்கத்தால் மேலும் ஏமாற்றம்: அன்புமணி
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி – கொட்டப்பட்டு…
செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம்: அமைச்சர் எ.வ.வேலு!
விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி…
சீன அதிபரைச் சர்வாதிகாரி என அழைத்தது தவறில்லை: ஆண்டனி பிளிங்கன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சர்வாதிகாரி எனக் குறிப்பிட்ட விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை…
நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்
நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவார்கள்…
Continue Reading
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் உயிர் சேதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி
இஸ்ரேல் – ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு…
விவசாயிகள் மீது குண்டாஸ்: நாளை திருவண்ணாமலையில் போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!
விவசாய நிலங்களுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு: அமைச்சர் பொன்முடி விளக்கம்!
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு குறித்து…
விவசாயிகள் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்: மா.சுப்பிரமணியன் விளக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்…
தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை. யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பை தலைவர் (விஜயகாந்த்) தான் ஜனவரி மாதத்தில்…
