இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…
Category: தலைப்பு செய்திகள்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 32 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்து…
கணவர் மீது முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார்!
தன்னுடைய கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்து…
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து கட்சியினரும் பங்குபெற வேண்டும்: உதயநிதி
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவினர் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
பிரதமா் மோடியுடன் பூடான் அரசா் சந்தித்துப் பேசினாா்!
இந்தியா வந்துள்ள பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நேற்று திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.…
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி தரக் கூடாது: எடப்பாடி பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு…
இலங்கை மலையகத்தமிழர் விழாவில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு
கொழும்புவில் மலையகத் தமிழர்கள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதில் நான் கலந்துகொள்ள இருந்தேன். இறுதி நிமிடம் வரை காத்திருந்தும், இலங்கைக்குச் செல்ல…
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை: உச்ச நீதிமன்றம்
“ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு…
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா?: அன்புமணி
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட…
ராமநாதபுரத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்
ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் மற்றும் ராமநாதபுரத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக…
இலங்கை தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை: வைகோ கண்டனம்!
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்…
சனாதனம் குறித்த என் பேச்சில் தவறேதும் இல்லை; சட்டப்படி சந்திப்பேன்: உதயநிதி ஸ்டாலின்
“சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நவ.22 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 22-ம் தேதி…
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக…
அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி…
தங்கச்சி ரஞ்சனா நாச்சியார் செய்தது சரிதான்: சீமான்
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்தது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர் செய்தது…
வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்: எல்.முருகன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை…
