பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக…
Category: தலைப்பு செய்திகள்
சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன தலைவர்கள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக…
நாய்க்கறி விவகாரம்: ஆர்எஸ் பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் கண்டனம்!
நாகாலாந்து மக்களை நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதற்கு அம்மாநில ஆளுநரான இல கணேசன் கடும்…
அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இலவச ரயில்: அண்ணாமலை
அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து தினமும் அயோத்திக்கு இலவச ரயில் சேவை தொடங்கப்படும் என…
வரித்துறை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு வருமான ஆளாக்கி வருகிறார்கள்: எ.வ. வேலு
“எனது மனைவி, பிள்ளைகள் எல்லோரிடமும் என்னை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆளாக்கி…
ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னுனா, அது நடக்கவே நடக்காது: வானதி சீனிவாசன்
ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னு நீங்க நினைச்சீங்கனா, அது ஆர்.என். ரவியிடம் நடக்கவே நடக்காது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக…
பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது: மல்லிகார்ஜூன கார்கே
பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது. இரண்டாவது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.…
சாதிய வன்முறைகளுக்கு எதிராக நவம்பர்.18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
தென்மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் இம்மாதம் 18-ம் தேதி பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று,…
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: வேல்முருகன்
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என…
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், சனாதனத்தை ஏற்கவில்லை: சேகர் பாபு
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் தனக்கு…
மொபைல் இணையத் தடையை மணிப்பூர் அரசு நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்படாத பகுதிகளில் மொபைல் இணைய சேவைத் தடையை நீக்க வேண்டும் என மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம்…
பீகாரில் இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 65% ஆக உயர்த்தப்படும்: நிதிஷ் குமார் அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.…
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று ஜவுளித் தொழிலை பாதுகாத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். விசைத்தறி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக…
வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை!
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழ்நாடு பாஜக தலைவர்…
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நக்சல் தீவிரவாதம் வலுவடைகிறது: பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும், நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல்…
காசா குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்: ஐ.நா. பொதுச் செயலாளர்
“காசா குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல்…
மத்திய அரசைக் கண்டித்து நவ.15-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி
100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள…
