இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட…
Category: தலைப்பு செய்திகள்
தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்: அண்ணாமலை
கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்…
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு திருடர்களின் வேலை: ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய…
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புவதே ஆளுநர் தான்: அமைச்சர் பொன்முடி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.…
அரக்கர்கள், அசுரர்களை நேரில் பார்க்க திமுகவினரை பாருங்கள்: எடப்பாடி பழனிசாமி!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும்…
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை: துரைமுருகன்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை என்று தமிழக நீர்வளத்துறை…
டி.ஆர்.பாலு தலைமையிலான குழு வெளியுறவுத் துறை இணை அமைச்சருடன் சந்திப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்…
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்: அன்புமணி
நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்…
போட்டி அரசியல் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, போட்டி அரசியல் நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர்…
போர் நிறுத்தம் கிடையாது, இது போருக்கான நேரம்: பெஞ்சமின் நெதன்யாகு
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஹமாசால்…
டெல்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல்…
தமிழக முதல்வர்வருக்கு சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லை: வானதி சீனிவாசன்
“தேர்தல் வரும் போதெல்லாம் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கிறதா? அப்படியென்றால், போன வருஷம் கோயம்புத்தூரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடக்கவிருந்ததே.. அப்போது எந்த…
தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பி.ஆர்.எஸ். எம்.பி-க்கு கத்திக்குத்து!
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரபாகர் ரெட்டி பிரசாரத்தின்போது கத்தியால் குத்தப்பட்டார். கத்தியால் குத்திய நபரை…
இனி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: டிகே சிவக்குமார்
தமிழகத்துக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 15 வரை 2,600 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: ஷிண்டே ஆதரவு எம்.பிக்கள் திடீர் ராஜினாமா!
மராத்தா ஜாதியினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 2 எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை…
தமிழகத்திற்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க…
மதுரையில் பழ.நெடுமாறனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரிப்பு!
மதுரையில் உடல் நலக்குறைவால் வீட்டில் ஒய்வில் இருக்கும் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். உலக தமிழர் பேரியக்க தலைவர்…
ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?: கே.எஸ்.அழகிரி
“தமிழக அமைச்சர்களின் ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி…
