கலாஷேத்ரா விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய…

திமுகவினர் பாகிஸ்தான் டீசர்ட் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர்: அண்ணாமலை

திமுகவினர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.6-க்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் 5 மாதங்களாக சிறையில் இருக்கும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை…

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின்…

கத்தாரில் 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய…

ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும்: அண்ணாமலை

திமுக ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக…

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது: மு.க. ஸ்டாலின்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது…

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது: ராமதாஸ்!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே…

ஆவின் பால் பொருட்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்: சீமான்

ஆவின் பால் பொருட்களில் தமிங்கிலத்தில் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

எர்ணாகுளம் அருகே ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கேரள…

ரூ 200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மிரட்டல்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ 20 கோடி கேட்ட மர்ம நபர்கள் தற்போது…

பிணைய கைதிகளை விடுவிக்க நிபந்தனை வைத்த ஹமாஸ்!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், பிணையக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் புதிய நிபந்தனையை அறிவித்துள்ளது. கடந்த அக்.…

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் அக்.,30ல் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக ஆய்வுக் குழு சந்திப்பு!

தமிழகத்தில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக்குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட…

கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து ஏன் கதற வேண்டும்?: வானதி சீனிவாசன்!

ஆளுநர் பேசுவது திமுகவுக்கு சாதகம் என்றால், கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்? என்று வானதி…

முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை

நமது பிரதமர் மோடி, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்கிறார். ஆனால் இங்கு முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே…

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 90…

ஆளுநர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உடனடியாக…