திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக…
Category: தலைப்பு செய்திகள்
காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி
காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க.…
இஸ்ரேல் தாக்குதலை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்ப்பதா?: பிரியங்கா கண்டனம்!
காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த…
ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு இ மெயில் மூலம் மிரட்டல்!
ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…
முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: தமிமுன் அன்சாரி!
வரும் 31ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மஜக…
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் வழக்கு!
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
திமுக அரசின் அலட்சியப்போக்கால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: சீமான்
தமிழக அரசின் அலட்சியப்போக்கே, அம்பத்தூரில் காவல் துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும் என்று,…
எரியும் தீயிலிருந்து அமெரிக்கா தப்ப முடியாது: ஈரான் அமைச்சர்!
காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எரியும் இஸ்ரேல் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என ஈரான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.…
சமஸ்கிருதம்தான் நமது முன்னேற்றத்தின் மொழி: பிரதமர் மோடி!
சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல நமது “முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின்” மொழியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச…
தயவுசெய்து ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள…
ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது: வைகோ
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும் என…
தொழில்நுட்பத் திறன் நிறைந்த போலீஸ் படை இந்தியாவில் இருக்கும்: அமித் ஷா
சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் படையைக் கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர்…
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை: ஒமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் கிடையாது என்றும், கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படுகிறது…
திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா
ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் ‘நீட்’ தேர்வை ஒழிக்க முடியாது என தருமபுரியில் தேமுதிக பொருளாளர்…
நீட் விலக்கு: குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று,…
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: அண்ணாமலை
கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் பா.ஜனதா…
இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத்சிங்
இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார். டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு…
சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை நாம் மறந்துவிட்டோம்: ஆர்.என்.ரவி
ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது என்று, கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும்…
