எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி!

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு…

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் சீன உளவு கப்பல்!

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது. கடல்சார் ஆராய்ச்சி…

எம்.பி மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வு!

டிரம்பின் தீவிர ஆதரவாளரான லூசியானா எம்.பி மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு…

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம்: ரிஷி சுனக்!

உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக ஓராண்டை நிறைவு…

ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை: டிஜிபி சங்கர் ஜிவால்!

‘ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை’ என்று தமிழக…

முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்தும் மோடி: மம்தா பானர்ஜி

முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான…

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை!

உளவு பார்த்த புகாரில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள்: அசோக் கெலாட்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக…

ஆளுநரிடம் பெட்ரோல் குண்டு பற்றி விசாரிக்கனும்: வன்னியரசு

கிண்டி ராஜ்பவன் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி…

பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் ஹமாஸ் ஒளிந்து கொண்டிருப்பது கோழைத்தனமானது: ஜோ பைடன்

ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறது. இது கோழைத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.…

அசோக் கெலாட்டின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபப் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.…

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ பொறுப்பல்ல: அமைச்சர் ரகுபதி

நாங்கள் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு…

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக காவல்துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை,…

ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது: சசிகலா

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சசிகலா கூறியுள்ளதாவது:-…

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடத்தப்படும்: ஜவாஹிருல்லா

கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து…

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை சொல்வீர்கள்?: கபில்சிபல்

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள் என பா.ஜனதாவிடம் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் தசரா…

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் பலி!

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில்…