மோடியின் ஆட்சியில் 25 லட்சம் கோடி வாராக்கடன்: சு.வெங்கடேசன் எம்பி!

மன்மோகன் சிங்கின் 10 வருட ஆட்சி காலத்தில் ரூ. 3.76 லட்சம் கோடி கடன் ஏற்பட்டது என்றும், ஆனால் பிரதமர் மோடியின்…

மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்: உதயநிதி

மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணா மீண்டும் இடமாற்றம்: கி. வீரமணி கண்டனம்!

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை தில்லிக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி…

இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் மோடி: பிரியங்கா காந்தி!

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.…

ஐ .நா. பொதுச்செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும்: இஸ்ரேல்

ஐ.நா. பொதுச்செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி திடீரென…

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்: வானதி சீனிவாசன்!

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் என்ற தலைப்பில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானதி…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும்: ராமதாஸ்

போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி மிகை ஊதியம் (போனஸ் ) வழங்க வேண்டும் என பா.ம.க.…

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்: பொன்முடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்…

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன்

தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து…

அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: ஐநா

மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது: ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையை வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார்…

வரலாறு முக்கியம் முதலமைச்சரே: நாராயணன் திருப்பதி!

நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்…

பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை எல்.முருகன் வழங்கினார்!

பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்…

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: ஒபாமா

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக…

சாதியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளை எரிப்போம்: பிரதமர் மோடி!

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்!

“பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில்…

ஆரிய- திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ

‘திராவிட’ என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

அருணாச்சலப் பிரதேச எல்லையில் தசரா கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அருணாச்சலப் பிரதேச எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள வீரர்களுடன் இணைந்து…