இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்: ஹமாஸ் விடுவித்த 85 வயது மூதாட்டி!

‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார். மனிதாபிமான…

பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய அரசு மறைமுக உதவி: ஜவாஹிருல்லா

அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய பாஜக அரசு மறைமுக உதவி செய்வதாக மனிதநேய…

ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் தமிழரான வி.கே. பாண்டியன்!

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட்…

இஸ்ரேல் சென்றடைந்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இஸ்ரேல்…

பாஜக 4 பேர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கை: முத்தரசன்

பொது மக்களின் ஆதரவுடன் அமைய வேண்டிய கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வை, பகை அரசியல் வளர்க்கும் வன்மத்துடன் பாஜக அணுகியுள்ளது என்று…

கர்நாடகாவிலுள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது: அன்புமணி

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவிலுள்ள…

தமிழ்நாட்டில் ஆரியம் – திராவிடம் கிடையாது: கவர்னர் ஆர்.என்.ரவி

திருச்சியில் பேசிய ஆளுநர் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று சொன்னவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் ஆரியம் –…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் பேச்சு வார்த்தை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ்,…

டிஎன்பிஎஸ்சி தலைவர் விவகாரம்: கவர்னருக்கு வைகோ கண்டனம்!

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன…

மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியினரிடம் கையெழுத்து வாங்குவாரா?: ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.…

நீட் தேர்வின் நோக்கமே போலி மருத்துவர்களை உருவாக்குவது தான்: சீமான்

நீட் தேர்வு ஒருபோதும் தரமான மருத்துவர்களை உருவாக்காது. அது போலி மருத்துவர்களைதான் உருவாக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஸ்மிருதி இரானி சொன்ன வார்த்தை ரொம்ப வேதனையா இருக்கு: கனிமொழி எம்பி

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் இருந்து 111வது இடத்துக்கு சென்றது. இது விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில்…

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது: திருமாவளவன்!

எடப்பாடி பழனிசாமி தன்னுடன் போனில் பேசியதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்படுவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

ராகுல் காந்தி காட்டுச் சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதப் புலி: கேசிஆர் மகள் கவிதா!

நாட்டிலேயே ஊழல் மலிந்த மாநிலம் தெலுங்கானா என ராகுல் காந்தி பேசிய நிலையில், அவருக்கு கேசிஆரின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா பதிலடி…

தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் சமூக…

வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: எடப்பாடி!

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக…

எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் திமுக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்: அண்ணாமலை

தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக…