சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுப்பதால் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்…
Category: தலைப்பு செய்திகள்
15 நாட்களுக்குப் பின் ராஃபா எல்லை வழியாக காசாவுக்கு வந்துசேர்ந்த நிவாரணப் பொருட்கள்!
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காசாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக இன்று…
நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல: மு.க.ஸ்டாலின்
நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி…
நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளிகள் தமிழகத்தில் பலி: அண்ணாமலை
கழிவுநீர் அகற்றும் பணியின் போது துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பாஜக…
கனடாவிலுள்ள இந்தியர்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்குகிறது: பிரதமர் ட்ரூடோ!
இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கூறிய…
ஹமாஸ் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் 2 அமெரிக்க பெண்கள் விடுவிப்பு!
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களும் நலம்பெற முழு ஆதரவு வழங்கப்படும் என அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார். இஸ்ரேல்…
எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. இணைந்து செயல்படாது: டி.டி.வி. தினகரன்
எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. இணைந்து செயல்படாது என்று கோவையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த கோவை…
கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிப்பு: வீணா ஜார்ஜ்
கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ…
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா…
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் தொடருமானால் பாஜகவை தோற்கடிக்க முடியாது: அகிலேஷ் யாதவ்
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் குழப்பம் தொடருமானால் பாஜகவை வெல்வது கடினம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப்…
ரங்கசாமி ஒரு நிமிடம் கூட புதுச்சேரி முதல்வராக நீடிக்கக்கூடாது: நாராயணசாமி
புதுச்சேரி முதல்வராக ஒரு நிமிடம் கூட ரங்கசாமி நீடிக்கக்கூடாது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி…
வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை: கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில்!
தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கோரியதில் வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. காலிஸ்தான்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நவம்பர் 6 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 6-ம் தேதி…
ஹமாஸுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை: ஜோ பைடன்
ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர்…
அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்: அண்ணாமலை
அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குறேன்: மலாலா
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக…
குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது: கவிதா
குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா கூறினார். தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்,…
கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல்…
