தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வி: ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக்…

மக்கள் பிரச்சினையைப் பேச அதிமுக தயாராக இல்லை: உதயநிதி!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். மக்கள் பிரச்சினையைப் பேச…

காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம்…

பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது: உத்தவ் தாக்கரே

பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது என்று உத்தவ் தாக்கரே கடுமையாக சாடினார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர்…

சுங்கத்துறை கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?: ராமதாஸ்!

சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?…

இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் ஜெய்ஸ்ரீராம்: நாராயணன் திருப்பதி

ஜெய்ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை: அண்ணாமலை

“பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை” என்று அண்ணாமலை…

சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

வடக்கு காசா மக்களுக்கு 3 மணி நேரம் அவகாசம் கொடுத்த இஸ்ரேல் ராணுவம்!

காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மக்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நேரப்படி இன்று…

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மகளிர் உரிமை மாநாடு: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சோனியா காந்தியை அழைத்து வந்து வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும்…

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு உதயநிதி கண்டனம்!

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்…

பெண்களுக்கு தமிழ்நாட்டுல இருக்குற பாதுகாப்பை பாத்துக்கோங்க: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அழைத்து திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு…

அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது: ஜோ பைடன்

இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ்…

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி…

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி உயிரிழப்பு!

வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய…

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி

மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தாய் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்றும், இதன் மூலம் இருநாட்டு கலாசாரம்,…