வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் பிரதமர் மோடி: சரத் பவார்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி…

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்…

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி…

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின்…

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான…

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் புகார்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் பகீர் புகாரை சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார். தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக கடுமையான…

பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு!

பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல்…

நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். சட்டசபை…

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது: உதயநிதி

தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக…

இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது: சீமான்!

”பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும்…

கோவையில் இருந்து வரும் வருவாயை கோவைக்குதான் செலவு செய்கிறீர்களா?: வானதி கேள்வி!

“2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீங்கள் 10 வருடம் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன…

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன: ராமதாஸ்!

தள்ளுபடி கடனை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களை மூட வழிவகுக்கும் திட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான்: ஜெயக்குமார்!

“காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என…

அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்: முதல்வர் ஸ்டாலின்!

“சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில்…

இலங்கை அதிபர் ரணிலுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான…

பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து: 4 பேர் பலி!

பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 4…