அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவிப்பு: அமலாக்கத்துறை

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்துள்ளதற்கான ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம்: கனிமொழி எம்.பி.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், பெண்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். கலைஞர் கருணாநிதியின்…

பி.டி.ஆர். போலவே தங்கம் தென்னரசும் பொய் சொல்கிறார்: அண்ணாமலை!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை போல் தங்கம் தென்னரசும் பொய் சொல்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மழைக்கால…

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஐ.நா உடனடியாக தலைவிட வேண்டும்: திருமாவளவன்!

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் 5வது நாளாக தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த ஐ.நா உடனடியாக தலைவிட வேண்டும்…

மருத்துவ மாணவி தற்கொலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை: ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சதி…

சென்னையில் பிப். 8, 9, 10-ல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய…

Continue Reading

சட்டப்பிரிவு 61 ஐ பயன்படுத்தி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்க: தமிமுன் அன்சாரி

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு…

சந்திர பிரியங்காவின் புகார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்: நாராயணசாமி

பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் புகார் குறித்து வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர்…

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப் பரிந்துரை!

காவிரியிலிருந்து அக்.16 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.…

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை: அன்புமணி

தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி…

ஓபிஎஸ் உள்ளிட்ட மூவரின் பதவியை பறிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட…

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர்: முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மையத்திற்கு மறைந்த டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மான்கொம்பு…

மத்திய அரசை கண்டித்து அக்.16-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: வைகோ

காவிரி, 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து அக்.16-ம்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர்…

காசா எல்லைகள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன: இஸ்ரேல்

காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை…

காவிரி: இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில்…

இஸ்ரேலில் பெண்கள் பலாத்காரம், குழந்தைகள் படுகொலை: ஜோ பைடன்

இஸ்ரேலில் பயங்கரவாதிகளால் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, வெற்றி கோப்பைகளை போன்று ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர் என ஜோ பைடன் வேதனையுடன் விவரித்து…

5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: வைகோ!

5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக…

கோவை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறேன்: அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…