குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு…
Category: தலைப்பு செய்திகள்
பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா?: நாராயணன் திருப்பதி!
பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும்…
திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி!
ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர…
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக கொண்டிருக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…
தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்: ரூ.1 லட்சம் மோசடி!
டிஜிட்டல் இந்தியாவில் நமது தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து…
மீண்டும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு…
அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன: எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்?…
10 வருசமா கண்ணை மூடிக்கிட்டு இருந்தீங்களா?: எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி!
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக எடப்பாடிக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதைச் செய்யுங்கள் பார்க்கலாம்…
புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா!
புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர்…
இந்தியா – தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.…
பட்டாசு வெடி விபத்துகளைத் தடுக்க அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்: சீமான்
தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
கேரளாவில் வேகமாக பரவும் புருசெல்லோசிஸ் எனப்படும் புதிய வகை நோய்!
கேரளாவில் புருசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா காய்ச்சல் பரவவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தி இறுதியாக இதயத்தை இந்த பாக்டீரியா தாக்கும்…
இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும்: நேதன்யாகு
இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார். இஸ்ரேல் மீது…
கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம்: அர்ஜுன் சம்பத்
கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்…
ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுமாறு நிக்கி ஹாலே ‘மெசேஜ்’!
அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுமாறு இஸ்ரேல் பிரதமர்…
காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது: அண்ணாமலை
காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது என்றும் விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ எந்த அக்கறையும்…
காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
“காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான்,…
