டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர்…
Category: தலைப்பு செய்திகள்
2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி: அண்ணாமலை
“திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024…
குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும்?: சீமான்
டாஸ்மாக் வைத்து குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
“ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை…
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்: பிரதமர் மோடி
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை…
வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல: அண்ணாமலை
செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும்…
ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது: முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி…
ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும்: அன்புமணி
போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று…
மதுபானக் கொள்கை ஊழலில் முக்கிய புள்ளி இன்னும் வெளியே இருக்கிறார்: அனுராக் தாக்குர்
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை…
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி ரெய்டு!
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போதைய…
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி…
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்: ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை முன்வைக்கிறோம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள…
இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என வழக்கறிஞர் அச்சம்!
சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,…
சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் விபத்து?
சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் மஞ்சள் கடலுக்கு அடியில் விபத்துக்குள்ளானதாக பிரிட்டன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் அச்சம்…
மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க: அண்ணாமலை!
மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரியாக்ட் செய்துள்ளார். முதல்வரின்…
வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும்: ஜான் பாண்டியன்
ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள்…
தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக…
பரந்தூர் கிராம மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: வேல்முருகன்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என…
