“தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது”…
Category: தலைப்பு செய்திகள்
சீன நிதியில் இயங்கும் பிரதமர் கேர்ஸ் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை: பிரசாந்த் பூஷன்
சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமரின் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என மத்திய…
கூட்டணி எல்லாம் முடிஞ்சு போச்சு: வானதி சீனிவாசன்
அதிமுக – பாஜக கூட்டணி நீடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு தடாலடியாக…
தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திவைக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக…
சமூகநீதி தென்றலை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது?: ராமதாஸ்
ஒடிஷா, கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் சமூகநீதி தென்றலை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது என கேள்வி எழுப்பி…
ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியனை கைது செய்ய வேண்டும்: சீமான்
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியனை கைது செய்ய வேண்டும்…
நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு!
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்டோபர் 5) பெங்களூரில் இருந்து ஏராளமான வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா…
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: விஜயகாந்த்
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர்…
தென்பெண்ணை நதிநீர் ஆணையம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது: பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும்…
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா கட்சி தலைவர்கள் அதிரடி கைது!
டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி உள்பட…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு: சீமான் கண்டனம்!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.…
ஆசிரியர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்தனும்: அண்ணாமலை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்த நிலையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மாவட்ட அதிமுக…
‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு சீல்!
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!
நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு…
திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது: அன்புமணி
திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
2024-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமரானால் அதிபர் ஆட்சி: ஆ.ராசா
2024-ம் ஆண்டு க்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமரானால் நாடாளுமன்ற தேர்தல் இனி இல்லை.. அதிபர் ஆட்சிதான்.. பாகிஸ்தான் போல யாரை…
