சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை, அது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…
Category: தலைப்பு செய்திகள்
அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய…
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்: வேல்முருகன்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள…
தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?: பிரேமலதா விஜயகாந்த்!
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.…
இரட்டை இலை இல்லாமல் போய் விடும்: டிடிவி தினகரன்
வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில்…
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் தேர்வு!
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த 2 மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
சமாதி கட்ட 100 கோடி இருக்கு.. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையோ: சீமான்
“கருணாநிதிக்கு சமாதி கட்ட 100 கோடி ரூபாய் இருக்கும் அரசாங்கத்திடம், பாவப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா?” என்று நாம்…
தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும்: கே.எஸ்.அழகிரி
‘காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ்…
காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை சீரழித்துவிட்டது: பிரதமர் மோடி
ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் உட்கட்சி பூசல் தொடர்பாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அரசை விமர்சித்துள்ள பிரதமர் மோடி, மாநிலத்தின் பெண்களுக்கு…
ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்துல் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்: சீமான்
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்: முதல்வர் ஸ்டாலின்!
கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற…
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு துடிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தமிழ்நாடு அரசு தனியார் மயமாக்க துடிப்பதாக கூற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து…
ஆளுநர் மாளிகை முற்றுகை: வேல்முருகன் உள்பட 870 பேர் மீது வழக்கு பதிவு!
காவிரி விவகாரத்தில் உபரி நீரை தரமாறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து ஆளுநர் மாளிகையை பேரணி மற்றும் முற்றுகை போராட்டம்…
சுகாதார சீர்கேட்டை கண்டித்து 5-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
சுகாதார சீர்கேட்டை கண்டித்து, தாம்பரத்தில் வருகிற 5-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து…
சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் சந்திரபாபு நாயுடு!
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று…
காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடக அரசு தயார்: டி.கே.சிவக்குமார்
காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டத்துக்கு கர்நாடக அரசு தயாராக உள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி…
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட முடியாது: கி.வீரமணி
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட முடியாது என்று கி.வீரமணி கூறினார். சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில், அயனாவரம்…
