கொலீஜியத்தின் 70 சிபாரிசுகள் நிலுவை: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி!

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…

கமல்ஹாசனின் கால்தூசிக்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார்: அண்ணாமலை

“கமல் சார்.., உதயநிதிகிட்ட போய் உங்க தன்மானத்தை அடகு வைக்கீறீங்களே..” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது திமுகவினரை கொந்தளிக்க…

போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வான 156 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பணி நியமன ஆணையை…

விஜயபாஸ்கரின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை…

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்ப பயன்பாட்டால் ஊழல் தடுக்கப்பட்டது: பிரதமர் மோடி

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்று 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி…

கன்னட இன வெறியர்கள் தமிழக முதல்வரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான்!

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க…

மணிப்பூர் மாணவர்கள் கொலைக்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல்…

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும்: ஜான் பாண்டியன்!

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக…

சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை…

சீன உளவு கப்பலுக்கு அனுமதி இல்லை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீனாவின் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.…

சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி செப்.29-ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருமண மோசடி புகார் வாபஸ் பெறப்பட்டதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த…

பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது: வேல்முருகன்

பாஜகவுடனான கூட்டணியை அண்ணா திமுக முறித்துக் கொண்டதாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்…

தமிழக மீனவர்களை மீண்டும் கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி, அவர்களிடம்…

எடப்பாடி குறித்து பேசவே கூடாது என்று தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர்…

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு: அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

முன்னாள் பிரதமா் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ‘அட்டக்’ சிறையிலிருந்து பாதுகாப்பு நிறைந்த ராவல்பிண்டி அடியாலா சிறைக்கு மாற்ற…

மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்

மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். சென்னையில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம்…