முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ இரண்டாவது ஆடியோ உரை வெளியானது. “ஸ்பீக்கிங் பார் இந்தியா” என்ற தலைப்பில் ஆடியோ பதிவு…
Category: தலைப்பு செய்திகள்
அமாவாசையை நம்பி ஆட்சியை நடத்தும் நீங்கள் எல்லாம் சனாதன ஒழிப்பு பற்றி பேசலாமா: அண்ணாமலை
அமாவாசையை நம்பி ஆட்சியை நடத்தும் நீங்கள் எல்லாம் சனாதன ஒழிப்பு பற்றி பேசலாமா? என்று தமிழக அரசிடம் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். மகளிர்…
கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தேமுதிக 27-ம் தேதி உண்ணாவிரதம்!
கர்நாடக அரசை கண்டித்து வரும் 27-ம் தேதி, தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.…
மீளா உறக்கத்திற்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்!
நிலவில் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் கருவியை எழுப்ப முயற்சித்து வருகிறோம். ஆனால் அவற்றில் இருந்து…
கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் தீவிரம்!
தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும் கர்நாடகாவில் நேற்று கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர்.…
கேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை: வீணா ஜார்ஜ்
தொடர்ந்து 5-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவை நிபா வைரஸ்…
தமிழகத்தை தலைகுனிய வைத்த தயாநிதி மாறன்: நாராயணன் திருப்பதி!
முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி தயாநிதி மாறன் புதிய பாராளுமன்றத்தில் தமிழை, தமிழனை, தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டதாக பாஜகவின் நாராயணன்…
அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே நீட் தேர்வின் உண்மையான இலக்குகளாகும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நிதிஷ்குமார்
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் 10…
பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை: பிரியங்கா காந்தி
கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஷ்கார்…
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் சந்திப்பு!
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை…
கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!
தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்…
நம்பிக்கை என்பது வேறு; ஆன்மீகம் என்பது வேறு: கார்த்தி சிதம்பரம்
அரசுப்பள்ளிகளில் இஸ்ரோவுக்கான பெல்லோஷிப், உதவித்தொகை, இண்டர்ன்ஷிப்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசினார். சந்திரயான்…
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது: கே.எஸ்.அழகிரி
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திண்டுக்கல்லில் இன்று…
மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு!
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காதது ஏன் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதல்வர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.…
நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது: ஆளுநர் தமிழிசை!
நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. அது, புரிந்துகொள்ளாமல் சொல்வதுஎன்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து…
காவிரி உழவர்களைக் காக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது: ராமதாஸ்
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை என்றும், காவிரி உழவர்களைக் காக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்று பாமக…
எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதிக்கு இடைக்கால தடை!
கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக…
