போராட்டம் நடத்திய கேங்மேன்களுக்கு சம்மன் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்: இபிஎஸ்

“திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம்…

லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ…

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது: உலக வங்கி

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி…

திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஆர்எஸ்எஸ்.!

திமுகவின் ஐடிவிங் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.…

60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை: அண்ணாமலை!

60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று ஆனைமலை பாத யாத்திரையில் பா.ஜனதா மாநில அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜனதா…

அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம்: திருமாவளவன்

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம் என திருமாவளவன் எம்.பி.…

எம்பிபிஎஸ் காலி இடங்களில் தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அதை தமிழக மாணவ, மாணவிகளை…

இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி

அனைவருக்கும் புரியும் எளிய முறையிலும், அதிகபட்ச இந்திய மொழிகளிலும் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசி உள்ளார்.…

சேலம் மக்களின் 382 ஏக்கர் நிலங்களை பறிக்க வருவாய்த்துறை துடிப்பதா?: ராமதாஸ்

அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டுமே: ஆளுநர் ரவி

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு இணையான ஒரே மொழி…

அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் விடுத்துள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…

காவிரி பிரச்சனையால் பெங்களூரில் 26ம் தேதி பந்த் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 100க்கும் அதிகமான…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது: ராகுல் காந்தி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது. இது நாட்டில் எத்தனை பெண்கள், ஓபிசி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை…

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்!

“இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும்…

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியம் இல்லை: வைகோ

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர்…

வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்தவர்கள் மீது இந்து முன்னணி கொலை வெறித்தாக்குதல்: சுபவீ கண்டனம்!

பெரியார் பிறந்தநாளன்று ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்ததற்காக கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தி இருப்பதன் பின்னணியில்…

நீட் தகுதி மதிப்பெண் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்!

மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனங்களை முன் வைத்து போட்காஸ்ட் வெளியிட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல்…